Last Updated : 12 Mar, 2023 08:12 AM

 

Published : 12 Mar 2023 08:12 AM
Last Updated : 12 Mar 2023 08:12 AM

ப்ரீமியம்
வரலாறு ஒரு கதை போல...

அழுந்தூர் கோயில்

சில சுவையான கதைகள் வரலாறு போல வாழ்வதும் சில ஊர்களின் வரலாறு கதைகளைப் போல நிகழ்வுகளின் தொடரிணைப்பால் உருவாவதும் இயல்பாகவே அமைந்துவிடுகின்றன. அழுந்தூரின் வாழ்க்கை இரண்டாம் வகையினது. வெளிச்சம் பெறாதிருந்த அச்சிற்றூரின் வரலாறு ஒரு தொடர்கதையைப் போலவே பல்வேறு காலக்கட்டச் சான்றுகளின் கண்டுபிடிப்பால் பேருருக்கொண்டது.

திருச்சிராப்பள்ளி மேலூர்ச் சாலையில் 18 கி.மீ. தொலை விலுள்ள அழுந்தூர் வளம் குறைந்த சிற்றூர். 1985இல் அவ்வூரில் அரிசி அரைக்கும் ஆலை வைத்திருந்த சத்திய நாராயணன்தான் அவ்வூரின் வரலாற்றுக்கு முகவரி எழுதிய முதல் மனிதர். ஊரில் பழங்காலக் கோயில் ஒன்று சிதைந்திருப்பதாகவும், ஆங்காங்கே சிற்பங்கள் புதையுண்டும் சிதறியும் கிடப்பதாகவும் எங்கள் வரலாற்றாய்வு மையத்திற்குத் தகவல் தந்தார் அவர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x