Published : 05 Mar 2023 08:01 AM
Last Updated : 05 Mar 2023 08:01 AM

ப்ரீமியம்
தனிமனித விழிப்புணர்வே என் கதைகளின் நோக்கம்: எழுத்தாளர் சிவசங்கரி நேர்காணல்

காலத்தை விஞ்சி நிற்பதுதான் எழுத்து என்பது எழுத்தாளர் சிவசங்கரியின் கருத்து. 16 ஆண்டுக் கால உழைப்பைக்கொட்டி அவர் உருவாக்கிய புத்தகங்கள் இன்று அதைச் சாதித்திருக்கிற மகிழ்ச்சி அவரது பேச்சில் வெளிப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டிருந்த 18 மொழிகளில் சிறந்து விளங்கிய இலக்கிய ஆளுமைகளை ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ என்கிற நான்கு பெரும் தொகுப்புகளின் மூலம் ஆவணப்படுத்தினார் சிவசங்கரி. 80 வயதாகும் இவர் எழுதத் தொடங்கி 54 ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கிறார். ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ நூலுக்காக 2022ஆம் ஆண்டுக்கான கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் மொழிபெயர்ப்பு, இலக்கிய ஆய்வு பிரிவு விருது அறிவிகப்பட்டுள்ளது. சிவசங்கரியுடனான உரையாடலிலிருந்து...

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x