Published : 28 Feb 2023 06:37 AM
Last Updated : 28 Feb 2023 06:37 AM
துருக்கி - சிரியாவில் சமீபத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் பெரும் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலநடுக்கம் எதிர்பாராதது அல்ல. வரலாற்றுரீதியாக அந்தப் பகுதிகள் தொடர்ச்சியாக நிலநடுக்கத்தை எதிர்கொண்டே வந்திருக்கின்றன.
எனினும், இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்படக் காரணம் என்ன? நவீன காலத்தில் நிலநடுக்கத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் என்பவை, இடிந்துவிழும் கட்டிடங்களால் ஏற்படுபவைதான். நிலநடுக்கம் ஏற்படச் சாத்தியமுள்ள பகுதிகளில், அதைத் தாங்கும் திறனில்லாமல் எந்த வரைமுறையுமின்றிக் கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்கள்தான் இன்றைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT