Published : 24 Feb 2023 06:45 AM
Last Updated : 24 Feb 2023 06:45 AM
வடகிழக்கு மாநிலங்களான மேகாலயம், நாகாலாந்தில் பிப்ரவரி 27 அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. கிளர்ச்சி, அரசியல் குழப்பம் போன்ற முட்டுக்கட்டைகளையும் கடந்து வளர்ச்சி பெற வேண்டும் எனும் பொதுவான அம்சத்தைத் தாண்டி, பிரத்யேகமான பல பிரச்சினைகளையும் சவால்களையும் கொண்ட மாநிலங்கள் இவை.
மேகாலய நிலவரம்: 1972இல் அசாமிலிருந்து பிரிந்து தனி மாநிலமாக ஆன மேகாலயத்தில், அந்த ஆண்டு நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தலில் அனைத்துக் கட்சி மலையகத் தலைவர்கள் மாநாடு கட்சி (ஏபிஹெஎல்சி), மொத்தம் உள்ள 60 இடங்களில் 32 இடங்களில் வென்று ஆட்சியமைத்தது. பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவை எனும் நிலையில், அதன் பின்னர் எந்தக் கட்சியும் அந்த இடத்துக்கு வரவே இல்லை. எனவே, குழப்பமான அரசியல் கூட்டணிகள் இம்மாநில வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக இருந்துவந்தன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT