Published : 20 Feb 2023 07:24 AM
Last Updated : 20 Feb 2023 07:24 AM

ப்ரீமியம்
இடையிலாடும் ஊஞ்சல் - 11: விலங்கு நலனும் `மிருக பல`மும்

ச.தமிழ்ச்செல்வன்

காதலும் அதற்கு எதிர்ப்பும் எப்போதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போலத் தொடர்வது வரலாறு. ஓர் ஆண் ஒரு பெண் மீது/ஒரு பெண் ஓர் ஆண் மீது கொள்ளும் தனித்த வகை அன்பைக் காதல் என்கிறோம். மூன்றாம் பாலினத்தவர் காதலும் திருமணமும் சமூக அங்கீகாரத்தைப் பெறும் சூழல் உருவாகியிருக்கிறது. பாலியல் ஈர்ப்பு என்பது இயற்கையானது. அது காப்பாற்றி வளர்க்கப்பட்டு கல்யாணம் வரைக்கும் போக வேண்டும் என்கிற கட்டாயம் ஏதுமில்லை. போனால் மட்டுமே அது ‘வெற்றி பெற்ற காதல்’ என்று சமூகம் மதிக்கிறது. திருமணத்தில் முடியாத எத்தனையோ காதல்கள் அமரக் காதல்களாகி பல காவியங்களால் பாடப்பெற்றுள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x