Published : 07 Feb 2023 06:49 AM
Last Updated : 07 Feb 2023 06:49 AM
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு - திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவிய அண்ணாவின் கொள்கை முழக்கம் இது. ஆனால், பொதுவெளியில் ‘கண்ணிய’த்தோடு நடந்துகொள்ள வேண்டிய அமைச்சர்களில், அண்மைக் காலமாகக் ‘கட்டுப்பாடு’ இன்றி நடந்துகொள்ளும் சிலரின் போக்கு, அக்கட்சியின் அடிப்படைக் ‘கடமை’களிலிருந்தே அவர்கள் பிறழ்ந்துவிட்டதைக் காட்டுகிறது.
திருவள்ளூரில் பால்வளத் துறை அமைச்சர் நாசர், தனக்கு நாற்காலி எடுத்து வரத் தாமதமானதால், தொண்டர்கள் மீது கல்லெறிந்த நிகழ்வு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் திமுக கவுன்சிலரைத் தாக்கியது, அமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சேலத்தில் கட்சித் தொண்டர்களைச் சந்தித்த நிகழ்வில், கட்சித் தொண்டர் ஒருவரைத் தலையில் அடித்துத் தள்ளியது என இரு வேறு சம்பவங்களில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT