Published : 07 Feb 2023 06:47 AM
Last Updated : 07 Feb 2023 06:47 AM

ப்ரீமியம்
பள்ளித் தலமனைத்தும் பசுமை செய்வோம்!

கு.செந்தமிழ் செல்வன்

ஒவ்வொரு குழந்தையும் வீட்டுக்கு வெளியே உள்ள உலகைப் பார்க்கத் தொடங்குவது பள்ளிகள் மூலமாகத்தான். ஆகவேதான் பள்ளிகளில் நல்ல காற்றோட்டமான அறைகள் அவசியம் எனப் பரிந்துரைக்கப்படுகிறது. கூடவே, பள்ளி வளாகம் துய்மையாக இருப்பதும் பசுமையாக இருப்பதும் அவசியமல்லவா?

பள்ளி வளாகத்தில் பாடங்கள்: இனிமையான கற்கும் சூழலுக்காக, ‘பள்ளியில் பசுமைத் தோட்டம்’ எனும் திட்டத்தைச் செயல்படுத்தலாம். மாணவர்கள் தங்கும் விடுதிகளிலும் இதை நடைமுறைப்படுத்த இயலும். நிழல் தரும் மரங்கள், பூச்செடிகள், மூலிகைச் செடிகள் எனப் பள்ளி வளாகத்திற்குள் தூய்மை, அழகு - சுற்றுச்சூழல் காத்திட இது உதவும். குழாய்களிலிருந்து வீணாகும் தன்ணீரையும், பாத்திரம் கழுவும், கை கழுவும் தண்ணீரையும் செடிகளுக்குப் பயன்படுத்தலாம். குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கும் வழிமுறைகளையும் உருவாக்கலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x