Published : 03 Feb 2023 06:49 AM
Last Updated : 03 Feb 2023 06:49 AM

ப்ரீமியம்
கைவிடும் கனடா: இலங்கை எதிர்கொள்ளும் புதிய சிக்கல்

தீபச்செல்வன்

அரசு ஊழியர்களுக்கு மாதாந்திர ஊதியத்தை வழங்க முடியாமல் திண்டாடுகிறது இலங்கை அரசு. பெருந்தொற்றுக் காலத் தடைகளாலும் பொருளாதார நெருக்கடியாலும் தடைபட்ட பொதுத் தேர்வுகளில் ஒன்றான உயர்தரத் தேர்வு இப்போது நடைபெறவுள்ளது.

இப்படியான சூழலில் மின்சாரத்தைத் தடைசெய்ய மாட்டோம் என அரசு அறிவித்தபோதும், நாள் ஒன்றில் இரண்டு முறை மின்தடை ஏற்படுகிறது. பொருளாதார மீட்சி எட்டாத தூரத்தில் இருக்கும் இந்தத் தறுவாயில், சர்வதேச நாடுகளின் உதவிகளை நம்பியிருக்கும் இலங்கைக்குக் கனடா ஒரு பேரிடியைப் பரிசாக வழங்கியிருக்கிறது. நாளை (பிப்ரவரி 4) சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இலங்கைக்கு இதன் மூலம் ஒரு செய்தி உணர்த்தப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x