Published : 02 Feb 2023 06:47 AM
Last Updated : 02 Feb 2023 06:47 AM

ப்ரீமியம்
போலி அறிவியல் படுத்தும் பாடு!

விஜய பிரியங்கா

எவ்வித அறிவியல் ஆதாரங்களும் இல்லாமல், ஒருவருடைய நம்பிக்கையின் அடிப்படையிலான கருத்துகளுக்கு அறிவியல் சார்ந்த பிம்பத்தை உருவாக்குவதே போலி அறிவியல். பொதுவாகவே, பல எதிர்மறை விளைவுகளுக்கு வழிவகுக்கும் போலி அறிவியல், மருத்துவத் துறையில் எண்ணிலடங்கா இன்னல்களை ஏற்படுத்திவருகிறது.

முன்பெல்லாம் புத்தகங்கள், குறுந்தட்டுகள், வாய்மொழி வதந்திகள் போன்றவற்றின் மூலம் போலி அறிவியல் பரப்பப்பட்டுவந்தது. இன்றைக்கு, சமூக வலைதளங்களில் பன்மடங்கு வேகத்தில் பரப்பப்படுகிறது. எதையும் ஆராயாமல் கண்மூடித்தனமாக நம்பி இவற்றை முயற்சித்துப் பார்க்கவும், அடுத்தவருக்கு அனுப்பவும் ஒரு பெரும் கூட்டம் தயாராக இருக்கிறது. இதனால் பல விபரீதங்களும் நேரிடுகின்றன. சில மாதங்களுக்கு முன் செங்காந்தள் கிழங்கை உட்கொண்டு இறந்த இளைஞரின் செயல் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x