Published : 30 Jan 2023 06:47 AM
Last Updated : 30 Jan 2023 06:47 AM

ப்ரீமியம்
மங்கலப்பாணர்கள் எனும் பாட்டுக்காரர்கள்

ஞா.குருசாமி

அறுவடைக் காலம் வந்ததும் மங்கலப்பாணர்களுக்கு அதிக அலைச்சலும் வந்துவிடும். சுபநிகழ்வுகளுக்கு நல்ல நேரம் குறித்துக் கொடுப்பது, ஏடுபோட்டு ஜோதிடம் சொல்வது, ஜாதகம் எழுதுவதுதான் அவர்களது வழக்கமான வேலையாக இருக்கும். அவர்கள் ஜோதிடம் சொல்வதில் ஒருவிதப் பாட்டுத்தன்மை இருக்கும்.

உற்றுக் கவனியாதவருக்கு அது பிடிபடாது. இந்த வேலைகளுக்கு இடையேதான் ஆண்டுக்கு ஒருமுறை வந்துபோகும் மங்கலம் பாடும் வேலை. மங்கலம் பாடுவதால் அவர்களுக்கு ‘மங்கலப்பாணர்’ என்று பெயர்; சில பகுதிகளில் ‘பாட்டுக்காரர்’ என்று சொல்கிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x