Published : 27 Jan 2023 06:45 AM
Last Updated : 27 Jan 2023 06:45 AM

ப்ரீமியம்
பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறை: அரசுகள் என்ன செய்ய வேண்டும்?

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவல்படி, 2022இல் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் 30,957 புகார்கள் பதிவுசெய்யப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. 2014க்குப் பிறகு 2022இல்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகபட்சமாகப் பதிவாகியுள்ளன. மிகவும் கவலையளிக்கும்விஷயம் இது.

இந்தியா முழுவதுமிருந்து பதிவாகியுள்ள இந்தக் குற்றங்களில் பெரும்பாலானவை பெண்கள் கண்ணியத்துடன் வாழ்வதைத் தடுப்பவையாக இருக்கின்றன. அவற்றில் குடும்ப வன்முறையும் மனரீதியான துன்புறுத்தலும் முக்கிய இடம் வகிக்கின்றன. மாநிலங்களின் கல்வி, சமூகக் கட்டமைப்பு, ஆளும் அரசின் செயல்திறன் போன்றவற்றுக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கும் நேரடித் தொடர்பு இருப்பதையும் இந்தப் புகார்கள் உணர்த்துகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x