Published : 24 Jan 2023 06:49 AM
Last Updated : 24 Jan 2023 06:49 AM

ப்ரீமியம்
ஜசிந்தா ஆடர்ன் அதிகாரத்தை விஞ்சிய கருணை

நியூசிலாந்து பிரதமராக 2017இல் தேர்ந்தெடுக்கப்பட்டபோது உலகின் மிக இளவயது (37) தலைவர் எனக் கொண்டாடப்பட்டவர் ஜசிந்தா ஆடர்ன். ஊழல் குற்றச்சாட்டு, தேர்தல் தோல்வி போன்ற எவ்விதக் காரணங்களுமின்றித் தன் பதவிக் காலத்தில் தன் விருப்பத்தின் பேரில் பதவியைத் துறந்த பிரதமர் என்கிற பெயரும் இவருக்குக் கிடைத்திருக்கிறது. நியூசிலாந்தில் அக்டோபர் 14இல் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், முன்கூட்டியே தனது பதவி விலகல் செய்தியை அறிவித்து உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறார்.

எதிர்வரும் தேர்தலில் ஜசிந்தா சார்ந்திருக்கும் தொழிலாளர் கட்சி தோல்வியைச் சந்திக்கக்கூடும் எனவும், தோல்வி பயத்தால்தான் பதவி விலகுகிறார் எனவும் ஒரு சாரார் கருத்துச் சொன்னார்கள். தொடர்ச்சியான மிரட்டல்கள் வந்ததால் இந்த முடிவை எடுத்தார் என்றனர் சிலர். இவற்றை மறுத்திருக்கும் ஜசிந்தா, “தேர்தலில் எங்கள் கட்சி பின்னடைவைச் சந்திக்கும் என்பது எனக்குத் தெரியும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x