Published : 20 Jan 2023 06:47 AM
Last Updated : 20 Jan 2023 06:47 AM

ப்ரீமியம்
புத்தகத் திருவிழா 2023 | தொடர்கதைகளின் நாயகர்

நந்தன்

கடந்த 45 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிவருபவர் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர். நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்கள், தொடர்கதைகளை எழுதியுள்ளார். தமிழின் பிரபலமான இதழ்களில் இவரது கதைகள் தொடர்ந்து வெளிவருகின்றன. தமிழில் துப்பறியும் கதைகளின் மூலம் தமிழ்வாணன், சுஜாதா கோலோச்சிக்கொண்டிருந்த 1970களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கியவர் பட்டுக்கோட்டை பிரபாகர்.

அந்த வகைமையில் தனக்கென்று ஒரு பெரும் வாசகர் பரப்பை உருவாக்கிக்கொண்டார். சுஜாதா கதைகளின் கணேஷ் - வஸந்த் போலவே பட்டுக்கோட்டை பிரபாகர் கதைகளில் துப்பறிவாளர்களாக வரும் பரத்-சுசீலா வாசகர்களின் பிரியத்துக்குரிய கதாபாத்திரங்கள் ஆகினர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x