Last Updated : 18 Jan, 2023 06:49 AM

 

Published : 18 Jan 2023 06:49 AM
Last Updated : 18 Jan 2023 06:49 AM

ப்ரீமியம்
தமிழ், உலகுக்குச் செல்ல நாமனைவரும் சிந்திப்பதும் செயல்படுவதும் அவசியம்: மொழிபெயர்ப்பாளர் கல்யாண் ராமன் நேர்காணல்

கல்யாண் ராமன், இந்திய இலக்கிய உலகம் அறிந்த, புகழ்பெற்ற தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பாளர். எழுத்தாளர் அசோகமித்திரனின் ஆங்கில முகமாக அறியப்படுகிறார். சிவசங்கரா என்ற பெயரில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். பூமணி, பெருமாள் முருகன், சி.சு.செல்லப்பா, சல்மா, வாஸந்தி, தேவிபாரதி உள்ளிட்ட பலரது ஆக்கங்களை மொழிபெயர்த்திருக்கிறார்.

பெருமாள் முருகனின் ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றவர். இந்திய இலக்கியத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான கிராஸ்வேர்டுக்குப் பல முறை பரிந்துரைக்கப்பட்டவர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x