Published : 09 Jan 2023 06:47 AM
Last Updated : 09 Jan 2023 06:47 AM
தமிழில் ஒரு புத்தகத்தின் 600 பிரதிகள் விற்பனை ஆனாலே மிகப் பெரிய விஷயம் எனப் பரபரப்பாகப் பேசப்படுவது உண்டு. இந்தச் சூழலில், ஒரு புத்தகத்தின் நான்கு லட்சம் பிரதிகளை விற்று முன்னுதாரணம் ஆகியிருக்கிறது நன்செய் பதிப்பகம். 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பதிப்பகம், பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற புத்தகத்தின் வழி இந்தச் சாதனையைச் செய்திருக்கிறது.
சமூக நூல்களை வெளியிடும் எண்ணத்தில் தொடங்கப்பட்ட இந்தப் பதிப்பகம், இதுவரை 50க்கும் மேற்பட்ட விலையடக்கப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது. ‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகம் முதலில் 48 பக்கங்களில் ரூ.10க்கு வெளியிட்டது நன்செய். இந்தப் புத்தகத்திற்குக் கிடைத்த மிகப் பெரும் ஆதரவால், மூன்றே மாதங்களில் லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுத் தீர்ந்தன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT