Published : 06 Jan 2023 06:47 AM
Last Updated : 06 Jan 2023 06:47 AM

ப்ரீமியம்
புத்தகத் திருவிழா 2023 | ஆரம்பமாகிறது அறிவுலகத் திருவிழா! - 1,000 அரங்குகள் | 463 பதிப்பகங்கள் | 50 லட்சம் வாசகர்கள்

புத்தாண்டுக் கொண்டாட்டத்துடன் புத்தகக் காதலர்களைக் கூடுதல் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் சென்னை புத்தகக் காட்சி இன்று தொடங்குகிறது. தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) நடத்தும் 46ஆவது புத்தகக் காட்சியைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5.30 மணிக்குத் தொடங்கிவைக்கிறார்.

இதுவரை அதிகபட்சமாக 800 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு முதன்முறையாக 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்படும் இந்தப் புத்தகக் காட்சியில், இந்த ஆண்டு முதல் முறையாகச் சர்வதேசப் புத்தகக் கண்காட்சியும் நடைபெறவிருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x