Published : 05 Jan 2023 06:49 AM
Last Updated : 05 Jan 2023 06:49 AM

ப்ரீமியம்
‘சாத்தியங்களும் சவால்களும் நிறைந்த சர்வதேசப் புத்தகக் கண்காட்சி!’ - க.இளம்பகவத் ஐஏஎஸ் பேட்டி

தமிழ்நாட்டின் முதன்மையான அறிவுத் திருவிழாவான சென்னை புத்தகக் காட்சி, இந்த ஆண்டு ‘சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சி’ எனும் புது அடையாளம் பெறுகிறது.

தமிழக அரசின் சார்பில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் (பபாசி) இணைந்து, சர்வதேசப் புத்தகக் கண்காட்சியை (ஜனவரி 16-18) நடத்துகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த முன்னெடுப்பு குறித்து, பொது நூலகத் துறை இயக்குநர் க.இளம்பகவத் ஐஏஎஸ் (முழு கூடுதல் பொறுப்பு) அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்:

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x