Published : 02 Jan 2023 09:11 AM
Last Updated : 02 Jan 2023 09:11 AM

ப்ரீமியம்
தருணங்கள் 2022: முடிவுறா யுத்தம்

சோவியத் ஒன்றியம் சிதறுண்டபோது, அதன் அங்கமாக இருந்த உக்ரைன் உள்ளிட்ட பகுதிகள் பிரிந்து தனி நாடானதைக் கசப்புடன் கவனித்துவந்தவர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அந்நாட்டின் மீது ஒரு கண் பதித்திருந்தார். 2014இல் கிரைமியா பகுதியை ரஷ்யப் படைகள் கைப்பற்றியதால் அச்சமடைந்த உக்ரைன், நேட்டோ அமைப்பில் உறுப்பினராக முடிவெடுத்தது. 2017இல் இதுதொடர்பான தீர்மானம் நிறைவேறியது. இது தங்கள் பாதுகாப்புக்கு உலைவைக்கும் எனக் கொந்தளித்த ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தது. கடும் உயிர்ச்சேதத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்தினாலும் பிரதான நகரம் எதையும் ரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை. எண்ணெய் முதல் உணவு தானியங்கள்வரை தட்டுப்பாடு ஏற்பட்டது. யுத்தம் புத்தாண்டிலும் தொடர்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x