Published : 13 Dec 2022 06:49 AM
Last Updated : 13 Dec 2022 06:49 AM

ப்ரீமியம்
தமிழ் படித்தவர்களுக்குத் தகுதி இல்லையா?

வரும் கல்வி ஆண்டிலிருந்து இளங்கலை மாணவர்களுக்கு இரண்டு தமிழ்ப் பாடங்களை அறிமுகப்படுத்தவிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ‘தமிழர் மரபு’, ‘தமிழரும் தொழில்நுட்பமும்’ என்ற இரண்டு பாடங்கள் முறையே முதல், இரண்டாம் பருவப் பாடத்திட்டத்தில் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளது.

தமிழின் அறிவியல் வளம், சிந்தனை குறித்தும் தமிழர்களின் பாரம்பரியம் - பண்பாடு, தொழில்நுட்பம் குறித்தும் மாணவர்கள் அறிந்துகொள்ளும் நோக்கில் இந்தப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது. பொறியியல் கல்லூரிகளில் தமிழ் இல்லை என்கிற குறை இதன்மூலம் களையப்படும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x