Published : 12 Dec 2022 06:49 AM
Last Updated : 12 Dec 2022 06:49 AM
உண்மையான சமூக மாற்றத்துக்காகப் போராடுகிற ஒருவரின் அடையாளம் என்ன? அவர் வாழும் காலத்திலேயே அவர் ஏசப்பட வேண்டும்; அவமதிக்கப்பட வேண்டும்; எதிர்க்கப்பட வேண்டும்; கூடவே சபிக்கப்படவும் வேண்டும் - இந்திய வரலாற்றில் இவை எல்லாமே அண்ணல் அம்பேத்கருக்கு நிகழ்ந்தன.
அவர் மறைந்த பிறகும் அவருக்கான அவமரியாதையை இடையறாது நிகழ்த்திக்கொண்டிருக்கிறது இந்தியச் சமூகம். அவரது 65ஆவது நினைவு தினத்திலும் (6 டிசம்பர் 2022) அவர் அவமதிக்கப்பட்டார். அவர் மறைந்த பிறகும் இது நடைபெறுவதற்குக் காரணம், இந்தச் சமூகம் எந்த மாற்றமுமின்றி இப்போதும் அவர் வாழ்ந்த காலம்போலவே இருக்கிறது என்பதால்தான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT