Published : 12 Dec 2022 06:47 AM
Last Updated : 12 Dec 2022 06:47 AM

ப்ரீமியம்
கத்தார் விடுக்கும் செய்தி என்ன?

வளைகுடா நாடுகளின் மன்னர்களும் ஆட்சியாளர்களும் கத்தார் நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை உற்சாகத்துடன் ரசிக்கின்றனர். ஆனாலும், கத்தாரை நினைத்து உள்ளுக்குள் ஒருவிதப் பதற்றத்திலேயே உள்ளனர்.

காரணம் என்ன? - கால்பந்து வரலாற்றில் குர்-ஆன் வசனங்கள் வழியாக நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டது இதுவே முதல் முறை. ஹோட்டல் அறைகளிலும் பொதுவெளியிலும் இஸ்லாத்தின் போதனைகள், நபிகளார் பொன்மொழிகள் இடம்பெற்றிருப்பது, மசூதிகளில் அனைவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பது போன்ற ஏற்பாடுகள் கத்தார் மீது கால்பந்து தாண்டிய கவனத்தைக் குவித்திருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x