Published : 06 Dec 2022 06:49 AM
Last Updated : 06 Dec 2022 06:49 AM

ப்ரீமியம்
வறட்சி, வெள்ளம் எனும் முடிவுறாத் தொடர்கதை

கு.தாமோதரன்

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்குத் தண்ணீா்ப் பற்றாக்குறை இருக்கும் என 2019இல் நிதி ஆயோக் எச்சரித்தது. நீா் மேலாண்மைக் கொள்கைகள் இருந்தும் வெள்ளம், வறட்சி, நீா் மாசுபாடு, தண்ணீா்ப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் பல ஆண்டுகளாகத் தொடா்கின்றன. பல பத்தாண்டுகளாகத் தண்ணீா் சார்ந்த பிரச்சினைகள் தீா்க்கப்படாமல் இருப்பதற்கு யார் காரணம்? அரசின் மெத்தனப் போக்கா, கொள்கை முடிவுகளின் தோல்வியா, சமூகத்தின் அலட்சியமா?

நீர்ச் சிக்கல்கள்: இந்தியாவில் வறட்சி அதிகாித்துவருவதாக (2020இல் 7.8%; 2021இல் 21.06%), வறட்சி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. மற்றொருபுறம், வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடாகவும் இந்தியா உள்ளது. மொத்தமுள்ள 320 மில்லியன் ஹெக்டேரில், 46 மில்லியன் ஹெக்டோ் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது; 5.54 மில்லியன் ஹெக்டோ் பயிர் சாகுபடி வெள்ளத்தால் நாசமாகியுள்ளது (2021).

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x