Published : 04 Dec 2022 06:43 AM
Last Updated : 04 Dec 2022 06:43 AM
அம்பையின் ‘மானுடம் வெல்லும்’, அ.வெண்ணிலாவின் ‘மீதமிருக்கும் சொற்கள்’, அரவிந்த் சுவாமிநாதனின் ‘விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2’ ஆகிய பெண் சிறுகதைகள் அடங்கிய தொகை நூல்களின் வழியாக ஐம்பதுகளுக்கு முந்தைய பெண் சிறுகதைகளின் தன்மைகளை மதிப்பிடலாம். வடிவ உணர்வு குறித்த சிந்தனை ஐம்பதுகளுக்கு முன்பு எழுதிய பெண் எழுத்தாளர்களிடம் இல்லாமைக்கு, அவர்கள் வளர்ந்த சூழலும் குறுகிய வெளியுலகத் தொடர்புகளும் எனப் பல காரணங்கள் உண்டு. வி.விசாலாக்ஷி அம்மாள், கி.சாவித்திரி அம்மாள், அம்மணி அம்மாள், வை.மு.கோதைநாயகி, எஸ்.கமலாம்பாள், கு.ப.சேது அம்மாள், எஸ்.அம்புஜம்மாள், குகப்ரியை, ஸி.ஆர்.ஸரோஜா, கி.சரஸ்வதி அம்மாள், குமுதினி, சரோஜா ராமமூர்த்தி உள்ளிட்ட பல பெண் எழுத்தாளர்களின் வாழ்க்கைச் சூழல்கள் ஒன்றுபோலவே இருந்திருக்கின்றன. பெண் எழுத்தாளர்கள் பலருக்கும் இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்றிருக்கிறது. அவர்கள் தம் கணவரின் ஆதரவுடன் கல்வி கற்றிருக்கின்றனர்; அவர்களது வழிகாட்டுதலில் சிறுகதைகளை எழுதியிருக்கின்றனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT