Published : 01 Dec 2022 06:45 AM
Last Updated : 01 Dec 2022 06:45 AM

ப்ரீமியம்
இணையவழி சிகிச்சைகள்: தேவை அரசுக் கட்டுப்பாடு

ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களின் வழியாக மருத்துவ சிகிச்சைகள், உளவியல் ஆலோசனைகளை நாடும் போக்கு அதிகரித்துவருவது குறித்து கர்நாடக உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

கர்நாடகத்தைச் சேர்ந்த ஷங்கர் (36) என்பவர், மன அழுத்தத்துக்கு இன்ஸ்டகிராம் வழியாக உளவியல் சிகிச்சை எனும் பெயரில், சஞ்சனா (28) என்பவர் மூன்றேகால் லட்சம் ரூபாய் வரை வசூலித்து ஏமாற்றியதாகப் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரை ரத்துசெய்யக் கோரிய ‘நல சிகிச்சையாளர்’ சஞ்சனாவின் வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிபதி எம்.நாகபிரசன்னா, ‘சமூக ஊடகங்களில் பொதுமக்களிடம் செல்வாக்கு செலுத்தும் தெரபிஸ்ட்கள் பலரும் போலிகளாக இருக்கிறார்கள். குறிப்பாக, ஏராளமானோர் உளவியல் சிகிச்சை அளிப்பதாகக் கூறுகிறார்கள். இவர்களைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் அரசு உடனடியாக ஒழுங்குமுறை விதிகளை உருவாக்க வேண்டும்’ என்று கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x