Published : 30 Nov 2022 06:47 AM
Last Updated : 30 Nov 2022 06:47 AM
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிப்பதில் கொலீஜியம் அமைப்பு முக்கியப் பங்காற்றுவதைப் போல, தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் விஷயத்திலும் அது போன்ற ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த வழக்குகளை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசமைப்பு அமர்வு விசாரித்துவருகிறது.
இந்த வழக்கில் தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்குப் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரை உள்ளடக்கிய ஒரு சுதந்திரமான அமைப்பை உருவாக்குவது தொடர்பான கருத்தை இந்த அமர்வு வெளிப்படுத்தியிருக்கிறது. மேலும், தேர்தல் ஆணையர்கள் குறுகிய காலம் மட்டுமே பதவியில் இருப்பதைக் குறிப்பிட்டு, உச்ச நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறது. தேர்தல் ஆணையர்கள் எப்படி நியமிக்கப்படுகிறார்கள்?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT