Published : 27 Nov 2022 07:37 AM
Last Updated : 27 Nov 2022 07:37 AM

ப்ரீமியம்
ஆனந்த குமாரசாமி: வரையறைகளுக்குள் வசப்படாத ஆளுமை!

ரவிசுப்பிரமணியன்

ஆனந்த குமாரசாமியைக் கலைத்திறனாய்வாளர், அல்லது கலை வரலாற்றாசிரியர்; ஆழ்ந்து அகன்ற பலதுறைப் படிப்பாளி என்று என்னவெல்லாம் சொன்னாலும் அவரைப்பற்றி ஏதோவொன்று சொல்லப்படாமலேயே விடுபட்டுப்போய்விடுகிறது. அவர் எழுதியவற்றை என்னதான் ஆராய்ந்து சொன்னாலும் இன்னும் எதுவோ வரையறுக்க முடியாமல் இருக்கிறது. அவர் நம் எல்லா வரையறைகளையும் மிஞ்சி நிற்கிறார்.

-ரவீந்திரநாத் தாகூர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x