Published : 25 Nov 2022 06:47 AM
Last Updated : 25 Nov 2022 06:47 AM
அம்பேத்கர் தலைமையிலான வரைவுக் குழு உருவாக்கிய அரசமைப்பு வரைவு, அரசமைப்பு அவையில் விவாதிக்கப்பட்ட பிறகு திருத்தங்களுடன் ஏற்கப்பட்டது. அரசமைப்பின் வரைவை உருவாக்கியதில் அம்பேத்கர் பெரும்பங்கு வகித்தார்; முழுமையாகத் தம் தோளில் விழுந்த அரசமைப்பு வரைவினை உருவாக்கும் பொறுப்பை அம்பேதகர் எப்படித் திறம்படக் கையாண்டார் என்பதை குழுவில் இடம்பெற்றிருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி விளக்கியுள்ளார்.
அரசமைப்பின் முகவுரையை எழுதியது யார் என்கிற விவாதம் அறிவுத்தளத்தில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்தப் பின்னணியில், பேராசிரியர் ஆகாஷ் ரத்தோர் சிங் எழுதிச் சமீபத்தில் வெளியான ‘Ambedkar's Preamble: A Secret History of the Constitution of India’ என்கிற ஆய்வு நூல், இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. அரசமைப்பின் முகவுரையை எழுதியது அம்பேத்கர்தான் என்பதைப் பல்வேறு ஆதாரங்களுடன் ரத்தோர் உறுதிப்பட நிறுவியிருக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT