Published : 17 Nov 2022 06:47 AM
Last Updated : 17 Nov 2022 06:47 AM

ப்ரீமியம்
‘திடீர்ப் பெருமழை நிகழ்வுகளே புதிய யதார்த்தம்!’ - நீரியல் நிபுணர் எஸ்.ஜனகராஜன்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடந்த வாரம் ஒரே நாளில் 44 செ.மீ. (440 மி.மீ.) மழை பெய்துள்ளது. 40 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. சென்னை மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இதுபோல் ஒரே நாளில் மிக அதிக அளவிலான மழை பெய்வது, மழை என்றாலே மக்கள் அச்சப்படும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் தமிழ்நாட்டின் பேரிடர் தயார்நிலை, நிவாரணப் பணிகள், நீண்ட காலத் தீர்வுக்குத் தேவையான நடவடிக்கைகள் ஆகியவற்றைக் குறித்து நீரியல் நிபுணர், பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் உடனான உரையாடலிலிருந்து முக்கியப் பகுதிகள்:

கடந்த ஆண்டு சென்னை, இந்த ஆண்டு சீர்காழி; ஒரே நாளில் மிக அதிக மழைப்பொழிவு ஏற்படுவது ஏன்?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x