Published : 15 Nov 2022 06:47 AM
Last Updated : 15 Nov 2022 06:47 AM

ப்ரீமியம்
தவற்றைச் சுட்டிக்காட்டினால் தண்டனையா?

எஸ்.பெருமாள் பிள்ளை

மத்திய அரசு எம்.பி.பி.எஸ். மருத்துவர் 4 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை மாநில அரசு மருத்துவர் 15 ஆண்டுகள் கழித்தும், 9 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை மாநில அரசு மருத்துவர் 17 ஆண்டுகள் கழித்தும், 13 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை மாநில அரசு மருத்துவர் 20 ஆண்டுகள் கழித்தும் பெறுகின்ற நிலை தற்போது நிலவுகிறது. அருகில் உள்ள கேரளம், கர்நாடகம், புதுச்சேரி போன்ற மாநிலங்களைக் காட்டிலும் சுகாதாரத் துறையில் மிகச் சிறப்பான செயல்பாட்டுக்குக் காரணமான தமிழக அரசு மருத்துவர்களின் அடிப்படை ஊதியம், குறிப்பாக 13 ஆண்டுகள் தொடங்கி மிகவும் பின்தங்கியுள்ளது.

23.10.2009 தேதியிட்ட அரசாணை 354 இன் எதிர்கால ஷரத்துகளை (Prospective Clause) அமல்படுத்தி, தற்போது உள்ள 8,15,17, 20 ஆண்டுகள்முடிந்ததும் கொடுக்கப்படும் காலம் சார்ந்த ஊதிய உயர்வை 5, 9, 11,12 ஆண்டுகள் முடிந்தவுடன் கொடுக்க வேண்டும் என்பதே அரசு மருத்துவர்களின் கோரிக்கை. முக்கியமாக 20 ஆண்டுகள் முடிந்து கொடுக்கப்படும் ஊதியப்பட்டை நான்கை 12 ஆண்டுகள் முடிந்து 13ஆம் ஆண்டு தொடக்கத்தில் கொடுக்க வேண்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x