Published : 13 Nov 2022 07:19 AM
Last Updated : 13 Nov 2022 07:19 AM

ப்ரீமியம்
ஆடுவதே அரசியல் செயல்பாடுதான்

சிறகுகளைச் சுமையாகப் பாவிக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்ட பறவையின் கதைதான் நிருத்யாவினுடையதும். ஆனால், தான் ஒரு பறவை என்பதையும் பறத்தல் தன் இயல்பு என்பதையும் அவர் மறக்கவில்லை. தன்னை விழுங்கத் துடிக்கும் அரசியலுக்கு எதிராகத் தொடர்ந்து கேள்விகள் கேட்டபடி இருக்கிறார். வழிவழியாக நடனத்தையே பாரம்பரியமாகக் கொண்டிருந்த பல குடும்பங்களின் மீது குத்தப்பட்ட முத்திரைகளைக் கண்டு அஞ்சாமல் தன் அடையாளத்தை நிரூபித்துவிடும் உறுதியோடு செயல்பட்டுவருகிறார். தங்களிடமிருந்த பாரம்பரியக் கலையான பரதநாட்டியம் எப்படிப் பறிக்கப்பட்டது என்பதையும், அதற்கு உழைத்துப் பங்காற்றிய கலைஞர்களின் பெயர்களையும், வரலாற்றையும் அழிக்க/ திரித்து எழுத நடக்கும் சதிகளை பற்றியும், ஒரு குறிப்பிட்ட சமூகம் அதைத் தங்களது சொத்தாகச் சொந்தம் கொண்டாட நினைப்பதையும் குறித்துக் கவனப்படுத்திவருகிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x