Published : 11 Nov 2022 06:47 AM
Last Updated : 11 Nov 2022 06:47 AM

ப்ரீமியம்
நவம்பர் 12: பொதுச் சேவை ஒலிபரப்பு நாள் | பேரிடர்களில் கைகொடுக்கும் ஒரே ஊடகம்

மகாத்மா காந்தி தனது வாழ்நாளில், அகில இந்திய வானொலி நிலையத்துக்கு ஒரே ஒருமுறைதான் சென்றுள்ளார். வெவ்வேறு இடங்களில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட அவரது உரைகளைப் பல்வேறு சந்தர்ப்பங்களில், அகில இந்திய வானொலி ஒலிபரப்பினாலும், நேரடியாக அவர் வானொலி நிலையத்துக்கு வந்தது ஒருமுறைதான்; அதுவும் மக்களுக்காக. வானொலி எனும் ஊடகத்தை அற்புதமான சக்தியாக காந்தி பார்த்தார். “துன்பத்தில் இருக்கும் என் சகோதர, சகோதரிகளே! நீங்கள் மட்டும் கேட்கிறீர்களா அல்லது வேறு சிலரும் இந்த வானொலி ஒலிபரப்பினைக் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை…” என 1947 நவம்பர் 12 அன்று டெல்லி வானொலி நிலையத்திலிருந்து அவர் ஆற்றிய உரையின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 12 அன்று ‘பொதுச் சேவை ஒலிபரப்பு நா’ளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x