Last Updated : 10 Nov, 2022 06:47 AM

 

Published : 10 Nov 2022 06:47 AM
Last Updated : 10 Nov 2022 06:47 AM

ப்ரீமியம்
இமாச்சலம்: ஆட்சியைத் தக்கவைக்குமா பாஜக?

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 12 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கு முன் 2017 தேர்தலில், பாஜக 44 தொகுதிகளிலும் காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும் வென்றிருந்தன. ஐந்தாண்டுகளாக பாஜக ஆட்சி செய்துவரும் இந்த மாநிலத்தின் 12 மாவட்டங்களில் மொத்தம் 68 தொகுதிகள் உள்ளன. 1971இல் உருவான இந்த மாநிலத்தில் 1977 தேர்தல் தொடங்கி காங்கிரஸும் பாஜகவும் மாறிமாறி ஆட்சிசெய்துவருகின்றன. இந்த நிலையில், ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் பாஜக இருக்கிறது; எதிர்க்கட்சியான காங்கிரஸுடன் ஆம் ஆத்மியும் இந்த முறை களம் கண்டிருக்கிறது.

மற்ற வட மாநிலங்களைப் போல் இமாச்சல் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி அதிகம் கலந்துகொள்ளாத நிலையில், நவம்பர் 5 ஆம் தேதிதான் தனது முதல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். ஆனால், உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத், பிரதமருக்கு முன்பாகவே இரண்டு கூட்டங்களை முடித்துவிட்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x