Published : 06 Nov 2022 07:18 AM
Last Updated : 06 Nov 2022 07:18 AM

ப்ரீமியம்
தமிழ்ச் சிறார் எழுத்து | எங்கே இருக்கிறது நம் கவனம்?

தமிழ்நாட்டின் கவிஞர்கள் குறித்த நகைச்சுவை ஒன்று உண்டு: ஏழு கோடி தமிழ் மக்கள், ஆனால் 14 கோடி தமிழ்க் கவிஞர்கள் என்று. அது எப்படிச் சாத்தியம்? நான்கைந்து புனைந்துகொண்ட பெயர்களில் ஒருவரே வாக்கியங்களை மடக்கி மடக்கி ‘கவிதை‘களை ஜனிக்கச் செய்வார் என்பதால், மக்கள்தொகையில் ஏழில் ஒருவர் கவிதை எழுதினாலும்கூட இந்த எண்ணிக்கை சாத்தியப்படும்தானே.

கவிதை மீதான கட்டுப்படுத்த முடியாத இந்த ஆர்வம் இன்றைக்குச் சற்றே தணிந்திருக்கிறது. எந்தப் பெரிய காரணமும் இல்லாமல், சமூக ஊடகம் பலரையும் பிரபலமாக உணரவைப்பது இதற்கு ஒரு காரணம். அதே நேரம், கரோனா பொது முடக்கத்துக்குப் பின்னால் நிறைய சிறார் எழுத்தாளர்கள் படைபோல் புறப்பட்டிருக்கிறார்கள். காரணம், லட்சக்கணக்கானோரில் ஒருவராக கவிஞர் அடையாளம் பெறப் போராடுவதைவிட, போட்டிக்கு ஆட்கள் குறைவாக உள்ள சிறார் எழுத்தாளர் களத்தில் உடனடிப் பிரபலம் சாத்தியம் என்பதும் ஒரு காரணம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x