Published : 31 Oct 2022 06:49 AM
Last Updated : 31 Oct 2022 06:49 AM
சமீபத்தில் உலக அளவில் வெளியான பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் நிலை ‘அபாய’க் கட்டத்தில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டியலில் உள்ள 121 நாடுகளில், இந்தியாவின் இடம் 107. இந்த அறிக்கையால் மத்திய அரசு கவலைகொண்டு, உணவுப் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைத் துரிதப்படுத்தவில்லை. மாறாக, அறிக்கையின் நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது.
நரேந்திர மோடி பதவியேற்ற 2014-க்குப் பிறகான எட்டரை ஆண்டுகளில் பட்டினி கிடக்கும் (மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள) இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துவருகிறது; உணவுக் கையிருப்பும் குறைந்துவருகிறது. பணவீக்கத்தால் விலைவாசியோ ஏற்றத்தில் பாய்கிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 2014இல் ரூ.62; இப்போது ரூ.82. இவற்றுக்கும் பட்டினிக்கும் தொடர்பு இருக்கிறதல்லவா? கரோனா காலத்தில் ஏற்பட்ட வாழ்க்கைத்தர வீழ்ச்சியிலிருந்து மீள மக்கள் தாங்களேதான் போராடிவருகிறார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT