Published : 30 Oct 2022 08:35 AM
Last Updated : 30 Oct 2022 08:35 AM

ப்ரீமியம்
இறப்புக்குப் பின் ஏழு நாட்கள்: புக்கர் பரிசு

எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி

இந்த ஆண்டு மான் புக்கர் பரிசு இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட எழுத்தாளர் ஷெஹன் கருணதிலகவின் ‘தி செவன் மூன்ஸ் ஆஃப் மாலி அல்மெய்தா’ (The Seven Moons of Maali Almeida) என்னும் நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஷெஹன் கருணதிலக இலங்கையில் பிறந்தவர். கொழும்பு, நியூசிலாந்து ஆகிய இடங்களில் கற்றவர். எழுத்தாளராக, ஒளிப்படக் கலைஞராக லண்டன், ஆம்ஸ்டர்டாம், சிங்கப்பூர் ஆகிய இடங்களில் பணியாற்றியவர். இவருடைய முதல் நாவல் ‘சைனாமேன்’ காமன்வெல்த் விருது பெற்றது. அமெரிக்கப் பத்திரிகைகள் பலவற்றில் கதை, கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x