Published : 24 Oct 2022 06:47 AM
Last Updated : 24 Oct 2022 06:47 AM

ப்ரீமியம்
அப்துல் கலாமின் பயோ செப்டிக் டேங்க்

பா.சந்திரேசகரன்

இந்தியாவிலேயே முதன்முறையாக 1994 இல் ‘நீர் மேலாண்மைக் கொள்கை’யைத் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால், கழிவுநீர் மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்தத் தமிழ்நாடு தயங்குகிறது. இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகமானோர் நகர்ப்புறங்களில் வசிக்கிறார்கள் (54%); இது தேசியச் சராசரியைவிட அதிகம்.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேசியக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் விவரப் பட்டியல் (2021) அறிக்கையின்படி, தமிழகத்தில் நாளொன்றுக்கு 6,421 மில்லியன் லிட்டர் (மி.லி.) கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இவற்றில் 15% மட்டுமே சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. மத்திய அரசின் தூய்மை நிலை (2016) அறிக்கையின்படி தமிழகக் கிராமங்களில் கழிவுநீர் 46.3% திறந்தவெளியிலும், 23.4% குளம், குட்டைகளிலும், 18% ஓடைகள், சிற்றாறுகளிலும், 7.3% ஆறுகளிலும், 5% மற்ற வகையில் எவ்விதச் சுத்திகரிப்புக்கும் உட்படுத்தப்படாமல் வெளியேற்றப்பட்டுள்ளன. இதனால் நோய்த்தொற்று அபாயம் உள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x