Published : 18 Oct 2022 06:47 AM
Last Updated : 18 Oct 2022 06:47 AM

ப்ரீமியம்
தீர்ப்புகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்

கே.சந்துரு

சமீப காலமாக நீதிமன்றத் தீர்ப்புகள் மக்களின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்துவருகின்றன. 40 ஆண்டுகளுக்கு முன்னால் நாளிதழ்களில் ஏதேனும் ஒரு மூலையில் இறுதித் தீர்ப்புகளின் சுருக்கமும் (அ) கொலை வழக்குகளின் விசாரணையும் இடம்பெற்றன. ஆனால், தற்போது நிமிடத்துக்கு நிமிடம் அவை தகவல் பரிமாற்றம் செய்யப்படுவதுடன், உடனடியாக அவற்றைப் பற்றிய விவாதங்களும் ஊடகங்களில் நடைபெற்றுவருகின்றன. 500 பக்கத் தீர்ப்புகள் வெளிவந்து, அதைப் படித்துத் தெரிந்துகொண்டபின் விவாதம் என்பதற்குப் பதிலாக, பல விவாதங்கள் நுனிப்புல் மேயும் விதமாக உள்ளன. தற்போது உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு வழக்குகளை நேரடி ஒளிபரப்பும் ஏற்பாட்டையும் இந்தியத் தலைமை நீதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். இதனால் நடைபெறும் விவாதங்களைப் புரிந்துகொள்ளும் திறன் படைத்தவர்கள் பயன்பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x