Published : 04 Oct 2022 07:00 AM
Last Updated : 04 Oct 2022 07:00 AM

ப்ரீமியம்
அக்.04 | வள்ளலார் 200 ஆவது பிறந்த ஆண்டு தொடக்கம்: வள்ளலாரின் புதிய கல்விக் கொள்கை

உயிரின் இயல்பை விளக்குகையில், அது ‘அறிவிக்க அறியும்’ என்றுசைவசித்தாந்தம் விளக்குகிறது. உயிர் அறியும் திறம் உடையதுதான் என்றாலும், அறிய வேண்டியவற்றை அது தானாக அறியாது; அவற்றை யாராவதுஅதற்கு அறிவிக்க வேண்டும். அறிய வேண்டியவற்றை யாரும் சொல்லித் தர முன்வராவிட்டால், யார் துணைகொண்டாவது கற்றுத் தெரிந்துகொள்ளாவிட்டால், கற்க வேண்டிய நூல்களை ஓதி உணராவிட்டால், உயிரின் அறிவு விளங்காது.

பொறிஇன்றி ஒன்றும் புணராத புந்திக்கு / அறிவுஎன்ற பெயர்நன்று அற. (திருவருட்பயன், 15)

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x