Published : 03 Oct 2022 06:54 AM
Last Updated : 03 Oct 2022 06:54 AM
ஹிஜாப் பிரச்சினையால் நாடே கொந்தளிப்பிலும் குழப்பத்திலும்சிக்கிக் கொண்டுள்ளது. நான் இந்தியாவைச் சொல்லவில்லை; ஈரான் நாட்டில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டங்கள், நாட்டின் அரசதிகாரத்தையே ஆட்டம்காண வைத்துள்ளன. செப்டம்பர் 13 அன்று மாஹ்சா அமினி (22), தலைநகர் தெஹ்ரானைச் சுற்றிப்பார்க்கச் சகோதரனுடன் தன் கிராமத்திலிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார். போன இடத்தில் தன் தலைமயிர்க்கற்றைகளை முழுமையாக ஹிஜாப்பினால் அவர் மூடாத ‘குற்ற’த்துக்காக ‘ஒழுக்கப் போலீ’ஸாரால் கைதுசெய்யப்பட்டார். ‘மார்க்கக் கல்வி’ புகட்டப்படுவதற்காகப் போலீஸ் வேனில் அழைத்துச்செல்லப்பட்டபோது தாக்கப்பட்டிருக்கிறார். பின்னர், அவர் இறந்துவிட்டதாகச் சிறைத் துறை அறிவித்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT