Published : 22 Sep 2022 08:29 AM
Last Updated : 22 Sep 2022 08:29 AM

ப்ரீமியம்
பொறுப்பற்ற தொழிலாகிறதா உணவு விற்பனை?

இரா.ஜெயசீலன்

‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்கிறது மணிமேகலை. ஆனால், இன்று சில உணவகங்களில் உண்பவர்களுக்கு, சில நேரத்தில் அந்த உணவே அவர்கள் உயிரைப் பறிக்கும் நஞ்சாக மாறிவிடுகிறது. அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கும் இந்நிகழ்வுகள், உணவு விடுதிகளின் மீதான நம்பிக்கையைச் சிதைத்துவிடுகின்றன.

நவீன வாழ்க்கை முறையால் வீட்டில் சமைப்பது குறைந்துவருவதாலும், பல்வேறு பணிகளுக்காக வெளியிடங்களுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிப்பதாலும் உணவகங்களின் தேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நீண்ட தூரம் பயணிப்பவர்கள் பசியின் பொருட்டு கண்ணில் தெரிகிற உணவகங்களில் சாப்பிடுவது வழக்கம். பசியின்போது ஏற்படும் ஒருவித நம்பிக்கையே இந்த உணவகங்களில் உண்பதற்குத் தூண்டுகிறது. ஆகவே, சுத்தமான, தரம் மிகுந்த உணவு வழங்குவது எல்லா உணவகங்களின் கடமை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x