Last Updated : 11 Sep, 2022 10:15 AM

 

Published : 11 Sep 2022 10:15 AM
Last Updated : 11 Sep 2022 10:15 AM

ப்ரீமியம்
செரீனா வில்லியம்ஸ் ஓயாத பேராறு

இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற விளையாட்டு வீரராக அறியப்பட்டவர் முகமது அலி. குத்துச்சண்டை வளையத்துள் வெல்வதற்கு அரியவராக அவர் இருந்தார் என்பது மட்டுமே அதற்குக் காரணமன்று. ஒலிம்பிக் போட்டியில் வென்ற தங்கப் பதக்கத்தை நிறவெறித் தாக்குதலுக்கு எதிராக ஆற்றில் எறிந்ததாக அவர் கூறியது, வியட்நாம் போரில் கலந்துகொள்ள மறுத்தது முதலிய பல்வேறு செயல்பாடுகளின் தாக்கம், அவரை விளையாட்டு அரங்குக்கு வெளியிலும் முன்னிலைப்படுத்தின.

முகமது அலிக்கு இணையாக வைத்துப் பார்க்கக்கூடிய சாதனைகளை விளையாட்டு அரங்கிலும் வெளியிலும் இந்த நூற்றாண்டில் நிகழ்த்தியவர் செரீனா வில்லியம்ஸ். எனவேதான், இந்த ஆண்டோடு டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பதை நிறுத்தப்போவதாக அவர் அறிவித்தபோது, ‘ஓய்வுபெறுதல் என்ற சொல் எனக்கு எப்போதும் உவப்பானதாக இருந்ததில்லை. அதை நவீனமான சொல்லாக நான் உணரவில்லை. இதை ஒரு நிலைமாற்றமாக நினைக்கிறேன். நான் செய்யவிருப்பதை விளக்க, ‘பரிணமித்தல்’ என்பதே சிறந்த சொல்லாக இருக்கலாம்’ என்று வோக் (Vogue) இதழில் எழுதினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x