Published : 09 Sep 2022 07:10 AM
Last Updated : 09 Sep 2022 07:10 AM
முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் தலைவர் மிகயீல் கொர்பசேவ் கடந்த வாரம் மறைந்தார். அந்தச் செய்திக்கான எதிர்வினைகளைப் பார்க்கும்போது, இந்த உலகம் கிட்டத்தட்ட அவரை மறந்துவிட்டிருந்தது என்கிற உண்மை தெரியவருகிறது.
முந்தைய தலைமுறை அறிவுஜீவிகள் பலர் அஞ்சலிக் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்தார்கள். அவரது சொந்த நாடான ரஷ்யாவில்கூட, அவர் மீதான துக்கம் பெரிதாக வெளிப்பட்டிருக்கவில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT