Last Updated : 08 Sep, 2022 07:18 AM

 

Published : 08 Sep 2022 07:18 AM
Last Updated : 08 Sep 2022 07:18 AM

ப்ரீமியம்
காவிரி வெள்ளமும் கடைமடை வறட்சியும்

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட உள்ளதால், காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆண்டின் பெரும்பகுதி வற்றிய நிலையில் கிடக்கும் கொள்ளிடம், கடந்த சில மாதங்களாகக் கரைபுரண்டோடிக் கொண்டிருக்கிறது. ஜூலை 17, ஆகஸ்ட் 2, 28 ஆகிய தேதிகளில் வெள்ளப்பெருக்கைச் சமாளிக்கும் வகையில் கொள்ளிடத்தின் மதகுக் கதவுகள் திறக்கப்பட்டன.

கொள்ளிடம் தவிர்த்து, மற்ற ஆறுகளில் திறக்கப்படும் தண்ணீர் நேரடிப் பாசனத்துக்கு உதவுகிறது. கொள்ளிடம் பெருவெள்ளத்தைத் தாங்குவதற்காகவே உருவாக்கப்பட்ட அமைப்பு. அதன் பாசனப் பரப்பு குறைவானதுதான். அதில் விடப்படும் நீர், பெருமளவு கடலுக்கே போய்ச் சேர்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x