Published : 30 Aug 2022 07:15 AM
Last Updated : 30 Aug 2022 07:15 AM

ப்ரீமியம்
சென்னை சாலைகள் எனும் கொடுங்கனவு

‘உடனுக்குடன் போதிய கவனம் செலுத்தாத காரணத்தால் அமைதியாக இருந்த சென்னை மாநகரம், போக்குவரத்து நெருக்கடிமிகுந்த அலங்கோல நரகமாக மாறிவிட்டது.

இதை மாற்றியமைப்பதற்கு ஒரு வல்லுநர் குழு அமைத்து, உடனடி ஏற்பாடுகளை மேற்கொள்வோம்’ என்று 1989 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்தது (மிகக் குறுகிய காலமே அந்த ஆட்சி நீடித்தது); 1996 தேர்தல் அறிக்கையில் இதே வாக்குறுதி ஒரு சொல்கூட மாறாமல் இடம்பெறும் அளவுக்குச் சென்னையில் போக்குவரத்து நெருக்கடி முற்றிப்போயிருந்தது. அப்போது ஆட்சிக்குவந்த திமுக, போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வாக நகரமெங்கும் 9 மேம்பாலங்களைக் கட்டி, ‘மேம்பாலங்களின் நகர’மாகச் சென்னையை மாற்றியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x