Published : 28 Aug 2022 09:05 AM
Last Updated : 28 Aug 2022 09:05 AM

ப்ரீமியம்
பால சாகித்ய புரஸ்கார்: பங்கிடப்படும் அப்பங்கள்

அழ. வள்ளியப்பாவின் நூற்றாண்டு இது. சிறார் இலக்கிய வளர்ச்சி ஒன்றே தன் வாழ்நாள் நோக்கமாகக் கொண்டிருந்த அவருடைய நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்த நேரத்தில், சிறார் இலக்கியத் துறை இயல்பாகவே கூடுதல் கவனத்தைப் பெறும். ஆனால், கடந்த வாரம் ஜி. மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்ட பால சாகித்ய விருதோ கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

பால சாகித்ய புரஸ்கார் என்கிற பெயரில் சிறார் இலக்கியத்தை அங்கீகரிக்கும் நடைமுறையைச் சாகித்ய அகாடமி 2010இல் தொடங்கியது நல்லதொரு முடிவு. இந்த விருதுத் தேர்வில் சமீப ஆண்டுகளாகப் பரிசீலனை செய்யப்பட்ட நூல்களுக்கான குறும்பட்டியல் வெளியிடப்படும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. விருதுத் தேர்வில் வெளி்ப்படைத்தன்மை இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை இது தருகிறது. அதே நேரம் விருதுக்குத் தேர்வு செய்யப்படும் நூல் புதுமையாக இருக்கிறதா, புதிய அணுகுமுறையைத் தொடங்கிவைத்துள்ளதா, நவீன சிறார் இலக்கியம் தொட்டுள்ள உயரத்தை முன்னகர்த்துகிறதா என்கிற கேள்விகள் இயல்பாக எழுகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x