Published : 16 Aug 2022 07:30 AM
Last Updated : 16 Aug 2022 07:30 AM
இந்திய அரசமைப்பு அவையில் வரைவுக் குழுத் தலைவர் பி.ஆர்.அம்பேத்கர், நவம்பர் 25, 1949 அன்று ஆற்றிய கடைசி உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
அந்த உரையிலிருந்து அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் வாசகங்களில் ஒன்று: ‘சுதந்திரத்தைச் சமத்துவத்திலிருந்து பிரிக்க முடியாது. சமத்துவத்தைச் சுதந்திரத்திலிருந்தும் பிரிக்க முடியாது. சுதந்திரத்தையோ சமத்துவத்தையோ சகோதரத்துவத்திலிருந்தும் பிரிக்க முடியாது. சமத்துவம் இல்லாத சுதந்திரமானது, ஒரு சிலர் தங்களது ஆதிக்கத்தைப் பெரும்பான்மையினர் மீது செலுத்துவதற்கு ஏதுவாகும்.’
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT