Published : 11 Aug 2022 07:27 AM
Last Updated : 11 Aug 2022 07:27 AM

ப்ரீமியம்
தாய்மார்கள் தற்கொலை: எப்படிப் புரிந்துகொள்வது?

யுவராஜ் மாரிமுத்து

தமிழ்நாட்டில் இளையோரின் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், குழந்தைகளைக் கொன்றுவிட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் தாய்மார்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.

குழந்தைகளைக் கிணற்றில் வீசித் தாய் தற்கொலை, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டுத் தாய் தற்கொலை எனப் பலவிதமாகப் பல மாவட்டங்களில் தற்கொலைகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடக்கும் மாபெரும் சமூக அவலமாக இது உருவெடுத்திருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x