Published : 02 Aug 2022 07:20 AM
Last Updated : 02 Aug 2022 07:20 AM

ப்ரீமியம்
சீமைக் கருவேல மரங்கள் அழிப்பு சாத்தியமா?

ச.சாண்டில்யன்

தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் 2016 டிசம்பரில் ஓர் ஆணையைப் பிறப்பித்தது. அதன்படி தமிழகத்தில் பரவியுள்ள சீமைக் கருவேல மரங்களை அழிக்க வேண்டும்.

குறிப்பாக, வயல்வெளிகளிலும் நீர்நிலை சார்ந்த இடங்களிலும் உடனடியாக இந்த மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே அந்த ஆணை. அதன் தொடர்ச்சியாக, 13 மாவட்ட ஆட்சியர்கள் இந்தப் பணியை மேற்கொள்ள உடனடியாக அரசு ஆவன செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. தமிழகத்தின் பல பகுதிகளில் இந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. பின்பு இந்தப் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x