Published : 26 Jul 2022 07:40 AM
Last Updated : 26 Jul 2022 07:40 AM
கர்நாடகாவில் புதிய கல்விக் கொள்கையின்படி புத்தகம் தயாரிக்க அமைக்கப்பட்டுள்ள பாடத்திட்டக் குழு, ‘குழந்தைகள் கொழுப்பு உள்ள உணவுகளான முட்டை, இறைச்சி போன்றவற்றைத் தினமும் சாப்பிடுவது உடற்பருமன், ஹார்மோன் பிரச்சினைகள் உள்ளிட்ட வாழ்க்கைமுறைப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
அவற்றை மதிய உணவுத்திட்டத்தில் கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டும்’ என்று ஓர் அறிக்கையைத் தயாரித்து, மாநில அரசிடமும் தேசியக் கல்வி ஆராய்ச்சி - பயிற்சி நிறுவனத்திடமும் (NCERT) சமர்ப்பித்துள்ளது. இந்தக் கருத்து பொதுவெளியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது; மருத்துவர்களிடமிருந்தும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இது குறித்து மருத்துவ அறிவியல் என்ன சொல்கிறது?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT