Published : 19 Jul 2022 07:40 AM
Last Updated : 19 Jul 2022 07:40 AM

ப்ரீமியம்
குமரிக்கண்டம்: வெறும் கற்பனையல்ல!

சோம.இராமசாமி, ஜெ.சரவணவேல்

குமரிக்கண்டம் கற்பனையே என்கிற கருத்து சில அறிஞர்களால் முன்வைக்கப்படுகிறது. சிவராஜ பிள்ளை (1932), நீலகண்ட சாஸ்திரி (1941), தெரேச பானே (2014) போன்றோர் குமரிக்கண்டம் என்பது கட்டுக்கதை என்றும், அது தமிழர்களின் உணர்வு சார்ந்த நம்பிக்கை என்றும் கூறியுள்ளனர்.

சுமார் 3,690 மீட்டர் ஆழத்தில் குமரிக்கண்ட நிலப்பரப்பு இருக்கும்போது, உலகில் உள்ள அனைத்து பனிப்பாறைகளும் உருகினாலும் 65.83 மீட்டர் மட்டுமே கடல் மட்டம் உயர முடியும் என்பதும் கண்டப் பெயர்ச்சியில் குமரிக்கண்டம் காண்பிக்கப்படவே இல்லை என்பதுமே அவர்களது வாதம். இதற்கிடையே ஜீன் டக்ளஸ் (2004) என்கிற அறிஞர் மடகாஸ்கர் மட்டுமே குமரிக்கண்டம் என்ற வாதத்தையும் முன்வைத்துள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x